யாழ்.கோப்பாய் பிரதேச செயலகத்தில் பணியாற்றும் அபிவிருத்தி உத்தியோகஸ்த்தரான இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் காணாமல்போயுள்ளதாக அவரது உறவினர்கள் தொிவித்துள்ளனர்.சண்டிலிப்பாயை சேர்ந்த 51 வயதான மாணிக்கம் ஜெயக்குமார் என்பவரை நேற்று 28.09.21 காலை 6.00 மணி தொடக்கம் காணவில்லை என உறவினர்கள் கூறியுள்ளனர்.
- Advertisement -
காணாமற்போகும் போது இவர் (டி-சேர்ட் மற்றும் கிரே கலர் சோட்ஸ்) அணிந்து இருந்தார் என்றும், இவர் எனவும் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் நேற்று காலை உடற்பயிற்சிக்கு சென்ற வேளை காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.