இலங்கையில் 30 அகவைக்கும் மேற்பட்ட மக்கள் தொகையில் 60 சதவீதம் பேர் இப்போது முழுமையாக தடுப்பூசிகளைப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா வெளியிட்டுள்ளார்.
- Advertisement -
இன்றைய நிலவரப்படி 30 அகவைக்கு மேற்பட்டவர்களில் 60 சதவீத மக்களுக்கு முழுமையாக தடுப்பூசி செகுத்தப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையானது தொடரும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன், தடுப்பூசி பெறாத அனைவரும் அதனை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் கோரியுள்ளார்.