யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவர் ‘இடுகம’ கொவிட் -19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு 10 மில்லியன் ரூபாவை அன்பளிப்பு செய்துள்ளார். கோவிட் பரவல் கட்டுப்பாட்டு செயலணியின் தலைவர், இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் இதற்கான காசோலையை வழங்கினார். இது குறித்த நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் இன்று இடம்பெற்றிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.