நாடு முழுவதிலும் உள்ள உரிமம் பெற்ற அனைத்து வங்கிகளினதும், தெரிவு செய்யப்பட்ட சில கிளைகளை பொதுமக்களின் நலன் கருதி திறந்து வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தனிமைப்படுத்தல் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ள நிலையில் நாடளாவிய ரீதியில் மட்டுப்படுத்தப்பட்ட நிலையில் அத்தியாவசிய சேவைகள் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.