நேற்றைய தினம் முதல் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு தொடர்ந்து 10 நாட்களுக்கு அமுல் படுத்தப்பட்டுள்ள நிலையில், அன்றாடம் கூலித்தொழில் புரிவோரின் நிலையை கருத்தில் கொண்டு 2,000 உதவித்தொகை வழங்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
- Advertisement -
எதிர் வரும் திங்கள்கிழமை முதல், ஊரடங்கு காலத்தில் வருமான ஆதாரத்தை இழந்த குடும்பங்களுக்கு குறித்த உதவித்தொகை வழங்க புதிய நிதி அமைச்சின் செயலாளர் எஸ். ஆர். ஆத்திகல்லே இம்முடிவை எடுத்துள்ளதாக அங்குள்ள தரப்பிலிருந்து தகவல் வெளியாகியுள்ளது.