இலங்கையில் கோவிட் உயிரழப்புகளின் எண்ணிக்கை அடுத்த இரண்டு வாரங்களில் சுமார் 2,000 ஆக அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வாஷிங்டன் பல்கலைக்கழகம் அண்மையில் வெளியிட்ட தரவுகளில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
- Advertisement -
இதன்படி, டிசம்பர் முதலாம் திகதிக்குள் இலங்கையில் கோவிட் உயிரிழப்புகளின் எண்ணிக்கை 12,000 ஆக இருக்கும் எனவும், அதிகபட்சம் 23,000 ஆக இருக்கும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.