மீகொடை வடரெக்க சந்தியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற வாகன விபத்து ஒன்றில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். முச்சக்கரவண்டி ஒன்று லொறி ஒன்ரறுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. விபத்தில் உயிரிழந்தவர்களில் 4 மாத கைக்குழந்தை ஒன்றும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.