கொழும்பு துறைமுகத்தில் கொள்கலங்கள் அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய கொள்கலங்கள் குவிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. டொலர் நெருக்கடி காரணமாக வணிக வங்கிகள் கடன் பத்திரம் வழங்காமையினால் இந்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. மேலும் கடந்த ஜூன் மாதம் தொடக்கம் முதல் இந்த்அ நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.