ஹுங்கம தெனிய பிரதேசத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. பிளாஸ்டிக் கதிரை ஒன்றில் ஏறி கம்பு ஒன்றை கொண்டு பலாப்பழத்தினை பறிக்க முயற்சித்த போது சிறுவன் அருகில் இருந்த கால்வாயில் விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
- Advertisement -
நோய்வாய்ப்பட்ட தனது தாயுடன் அவரின் பாட்டியின் வீட்டிற்கு வந்திருந்த போது இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது. நோனாகம பலுகஸ்வல பிரதேசத்தை சேர்ந்த நிமேஷ் லக்சித என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.