மட்டுப்படுத்தப்பட்ட மாகாணங்களுக்கு இடையிலான பொதுப் போக்குவரத்து சேவைகள் எதிர்வரும் புதன்கிழமை முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
- Advertisement -
கொரோனா தொற்று நிலைமை அதிகரித்துள்ளமையினால் அத்திவசிய தேவைகளுக்கு பயணிப்பவர்களுக்காக இவ்வாறு பொதுப் போக்குவர்த்து சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
- Advertisement -
கண்டியில் இன்று திங்கட்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். புகையிரத சேவைகளும் அன்றைய தினம் ஆரம்பிக்கப்படுவதாகவும் மேலும் அவர் தெரிவித்துள்ளார்.