வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் பட்டதாரிகளின் வேலைவாய்ப்பிற்காக எமது இனத்தவர்களே குரல் கொடுக்காதபோதும், எமக்காக வீதியில் இறங்கி குரல் கொடுத்து இன்று பல ஆயிரம் பட்டதாரிகள் நியமனம் பெற காரணகருத்தாவாக இருந்தவர்.
- Advertisement -
எம்மவர்களே மே18ஐ மறந்தபோதும் அதனை நினைவுகூர்ந்து இரங்கள் தெரிவித்தவர்.நாட்டுக்கு தீவிரவாதி என்றாலும் பெத்த தாய்க்கு பிள்ளை அவர்களை நினைவு கூர விடுங்கள் என முலக்கமிட்ட மனிதநேயமிக்கவர்.
- Advertisement -
பெருந்தோட்ட மக்களின் சம்பளப்பிரச்சனைக்காக தொடர்ந்து குரல் கொடுத்தவர்.அனைவருக்கும் இலவச கல்வி வேண்டும் என்றே இன்றும் கைதாகி தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.சக நண்பர்களாக என்றும் உங்களோடு நன்றி மறவாது களத்தில் இருப்போம்.