களுத்துறை மாவட்டத்தின் அகலவத்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ககுலந்தல தெற்கு கிராம சேவகர் பிரிவின் பிம்புருவத்த பகுதி இன்று அதிகாலை 6 மணிமுதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
- Advertisement -
மேலும், இரண்டு மாவட்டங்களைச் சேர்ந்த 4 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன. இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இன்று காலை இந்த தகவலை தெரிவித்துள்ளார்.