உலகம் முழுவதும் குழப்பம் காணப்பட்டாலும், சீனா மிகவும் பயனடைகிறது என்று தான் சொல்ல வேண்டும். பிரபல அரசியல் அறிஞர் கிரகாம் ஆலிசன் கருத்துப்படி, 2025 ஆம் ஆண்டில் சீனா தன்னை உலகின் தொழில்நுட்ப வல்லரசாக மாற்றும் முதல் கட்டம் நிறைவடையும் – 2035 வாக்கில், சீனா உலகின் கண்டுபிடிப்புத் தலைவராக மாற விரும்புகிறது,
- Advertisement -
மேலும் 2049 வாக்கில், கம்யூனிஸ்ட் தேசம் தன்னை உலகின் மிக சக்திவாய்ந்த நாடாக மாற்ற விரும்புகிறது. இவ்வாறு உலக நாடுகளை அச்சுறுத்துவதற்காகவே சீனா எடுத்த புது ஆயுதமாக கொரோனா வைரஸ் காணப்படுகின்றது என பல விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றது.