கோவிட் கட்டுப்பாடுகளை மீறி இடம்பெற்ற திருமண நிகழ்வில் கலந்துகொண்ட பலர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன இதனை தெரிவித்துள்ளார்.
- Advertisement -
12 ஆண்கள், 8 பெண்கள் என இருபது பேர் வரையில் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
- Advertisement -
பானந்துறை வடக்கு பள்ளமுள்ள பகுதியில் இந்த திருமண நிகழ்வு இடம்பெற்றுள்ளது. இந்நிலையில், குறித்த அனைவரும் அதே வீட்டிலேயே 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.