கடந்த 14 நாட்களுக்குள் அங்கோலா, பொட்ஸ்வானா, மொசாம்பிக், நமீபியா, சிம்பாப்வே, லெசோத்தோ மற்றும் ஸ்வாஸிலாந்து ஆகிய நாடுகளுக்கு சென்ற பயணிகளுக்கு, எதிர்வரும் ஜூலை 01ஆம் திகதி முதல் இலங்கையில்
- Advertisement -
தரையிறங்க அனுமதி வழங்கப்பட மாட்டாது என சிவில் விமான சேவைகள் அதிகாரசபை தெரிவித்துள்ளது.மேற்படி நாடுகளுக்கு சென்று திரும்பிய பயணிகள் மற்றும் இடைமாறல் பயணிகள் ஆகியோரும் இந்த தடைக்கு உட்படுவர் என அவ்வதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.