பேசும் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு மத்தியில் தேயிலை தோட்டங்களிலும் சீனர்களை பணிக்கு அமர்த்துவதற்கு ஸ்ரீலங்கா அரசாங்கம் முயற்சி செய்கின்றதா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவிக்கின்றது.
- Advertisement -
பெருந்தோட்ட தமிழ் மக்கள் இன்று பட்டினிச் சாவை எதிர்கொள்ளும் நிலைமை உருவாகியிருப்பதாகவும், அரசாங்கம் அவர்களைக் கைவிட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
- Advertisement -
ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இந்தக் கேள்வியை முன்வைத்தார்.
இந்த கருத்து மலையக மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன் இது தொடர்பான உண்மை தன்மையை அரசாங்கம் வெளியிட வேண்டும் எனவும் அவ் மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.