மினுவாங்கொடை பகுதியில் பிறந்து 18 நாட்களேயான குழந்தை ஒன்று இருதய நோயால் உயிரிழந்துள்ளது.
- Advertisement -
இதனையடுத்து, இந்த குழந்தைக்கு மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனைகளையடுத்து குழந்தைக்கு கொரோனா தொற்றுறுதியாகியுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
- Advertisement -
இந்நிலையில் உயிரிழந்த குழந்தையின் உடல் நேற்று அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
இந்திய கொரோனா திரிபான டெல்டா தொற்றால் பாதிக்கப்பட்ட 5 பேர் தெமட்டகொடை பகுதியில் அடையாளம் காணப்பட்டதை அடுத்து குறித்த பகுதியில் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.