யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்று 731 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் யாழ்.மாவட்டத்தினைச் சேர்ந்த 18 பேர் உட்பட வடக்கில் 21 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
- Advertisement -
அதன் அடிப்படையில்
- Advertisement -
காரைநகர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 04 பேர்,
யாழ்.மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 10 பேர்,
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 04பேர்,
மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் 02பேர்,
வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் ஒருவர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.