கொழும்பு டாம் வீதி பகுதியிலுள்ள 4 மாடி கட்டிடமொன்றில் பாரிய தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளதாக கொழும்பு தீயணைப்பு பிரிவு தெரிவிக்கின்றது.
- Advertisement -
மேலும் இன்று புதன்கிழமைஅதிகாலை 5 மணிக்கு கிடைத்த தகவலை அடுத்து, தமது தீயணைப்பு வாகனங்கள் குறித்த பகுதிக்கு விரைந்துள்ளதாக கொழும்பு தீயணைப்பு பிரிவின் பேச்சாளர் ஒருவர், தெரிவித்தார்.
- Advertisement -
மேலும் தமது 5 தீயணைப்பு வானங்கள் தீயை கட்டுப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் கூறினார்.