யாழ் மாவட்த்தில் சிறுவர்கள் உட்பட 80 பேருக்கு கொரோன தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ் பல்கலைக்கழக மருத்துவபீட முடிவுகளின் படி மாவட்த்தில் 99 பேருக்கு தொற்று.
- Advertisement -
சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 27 (01 வயதுக்கு உட்பட்ட இரண்டு ஆண் குழந்தைகள் 04, 08, 09 வயதுகளை உடைய சிறுவர்கள்)
- Advertisement -
உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 17 பேரும் , யாழ் மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 07 நபர்கள் உட்பட மேலும்,
கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 08 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.யாழ் போதனா வைத்தியசாலை முடிவுகளின் படி மாவட்த்தில் 21 பேருக்கு தொற்று,
நல்லுர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 05 பேர்
தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் ஒருவர்
மானிப்பாய் வைத்தியசாலை பிரிவில் 07 பேர்
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 03 பேர் உட்பட மேலும்,
யாழ் போதனா வைத்தியசாலையில் 03 பேர்
சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர்
காரைநகர் வைத்தியசாலை பிரிவில் ஒருவர் , திருநெல்வேலி நொதேன் தனியார் வைத்தியசாலையில் ஒருவர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.