நாட்டில் நிலவிவரும் கொரோனா அச்சுறுத்தல் நிலை காரணமாக, மொத்த விற்பனை நடவடிக்கைகளுக்காக நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து விசேட பொருளாதார மத்திய நிலையங்களும் திறக்கப்படவுள்ளன.
- Advertisement -
இந்நிலையில், மொத்த விற்பனை நடவடிக்கைகளுக்காக அனைத்து விசேட பொருளாதார மத்திய நிலையங்களும் நாளை (08.06.2021) மற்றும் நாளை மறுதினம் (09.06.2021) திறக்கப்படும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளமையும் குறிப்பிடதக்கது.