வெல்லவாய பகுதியில் அமைந்துள்ள வீடொன்றிலிருந்து உயிரிழந்த நிலையில் தம்பியினரின் சடலங்கள் நேற்று பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
- Advertisement -
36 வயதுடைய ஆண்ணொருவரும், 21 வயதுடைய அவரது மனைவியுமே இவ்வாறு உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டவர்கள் ஆவார்.
- Advertisement -
வீட்டின் படுக்கை அறையிலுள்ள படுக்கையிலிருந்து உயிரிழந்தவர்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பிலான விசாரணைகளை வெல்லவாய பொலிஸார் ஆர்மபித்துள்ளதுடன், சடலங்களை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.