சீனா தனது அணுஆயுதம் தாங்கிய நீர்மூழ்கிக் கப்பல் இந்தியாவிற்கு மிக அருகில் கொண்டுவந்து நிறுத்த முடியும் என இந்தியாவின் அரசியல் ஆய்வாளர் அருள்தந்தை ஜெகத் காஸ்பர் ராஜ் தெரிவித்துள்ளார்.
- Advertisement -
தென்னிந்தியாவை இலக்கு வைக்கவோ? இந்தியாவின் மத்திய பகுதியை இலக்கு வைக்கவோ இனி சங்கடங்கள் இருக்காது எனவும் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
- Advertisement -
“மெய்பொருள்” நிகழ்ச்சிக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியின் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
இலங்கை கடற்பரப்பில் 60 சதவீதமான நிலப்பரப்பினை தமிழீழ விடுதலைப் புலிகள் கட்டுப்படுத்தினர். இதனால் சீனாவினால் இலங்கையில் உள்நுழைய முடியவில்லை எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினர்.