யாழ்ப்பாணத்தில் கொவிட்-19 நோயினால் இன்று திங்கட்கிழமை நான்கு பேர் உயிரிழந்துள்ளனர் என்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
- Advertisement -
கொழும்புத் துறையைச் சேர்ந்த 59 வயதுடைய ஒருவர்
நெடுந்தீவைச் சேர்ந்த 70 வயதான ஒருவர்
காரைநகரைச் சேர்ந்த 45 வயதுடைய ஒருவர்
- Advertisement -
குருநகரைச் சேர்ந்த 71 வயதுயைய ஒருவர் உட்பட்ட நால்வர் உயிரிழந்துள்ளனர்.
இதன்மூலம் யாழ். மாவட்டத்தில் இதுவரை கொவிட்-19 நோயினால் 43 பேர் உயிரிழந்துள்ளனர்.