சரியான முறையில் முகக்கவசம் அணியவில்லை எனச் கூறி நபர் ஒருவரை சுன்னாகம் பொலிஸார் கடுமையாகத் தாக்கியுள்ளதாக எமது அலுவலக செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
- Advertisement -
இச்சம்பவம் இன்று மதியம் இட்பெற்றுள்ளது.
- Advertisement -
கடந்த 21அம் திகதி தொடக்கம் இன்று அதிகாலை வரையில் பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்து.
இன்று அதிகாலை 4 அணியளவில் பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்பட்டு மக்கள் தங்களின் அத்தியாவசியத் தேவைகளை பெற்றுகொள்ள வெளியில் செல்கின்றனனர்.
இதன்படி சுன்னாகம் – மயிலங்காடு பகுதியைச் சேர்ந்த ஒருவர் அத்தியாவசியத் தேவை காரணமாக வெளியில் சென்றுள்ளார். இவர் சரியா முறையில் முகக்கவசம் அணியவில்லை என கூறிய சுன்னாகம் பொலிஸார் காட்டுமிராண்டித் தனமான முறையில் தாக்கியுள்ளனர்.
குறித்த நபரின் கை, கால் மற்றும் முதுகுப் பக்கங்களில் தாக்கப்பட்டுள்ளதுடன் பெரிய அளவில் தழும்பு ஏற்பட்டுள்ளது.