இலங்கையில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் அதனை தடுப்பதற்காக அரசாங்கம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
- Advertisement -
இந்த நிலையில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுகின்ற தினங்களில் எந்தவொரு நபருக்கு வாகனங்களில் வெவ்வேறு இடங்களுக்கு செல்ல அனுமதி இல்லை.
- Advertisement -
மக்கள் தாம் வசிக்கும் பகுதிக்கு மிகவும் அண்மையிலுள்ள விற்பனை நிலையங்களுக்கு நடந்து சென்று பொருட்களை கொள்வனவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக மக்கள் சீமெந்து அள்ளிச்செல்லும் வண்டியில் பொருட்களை வாங்கி செல்கின்றனர். மேலும் அது தொடர்பான காணொளி சமூகவலைத்தளங்களில் வைரலாகிவருகின்றது.