யாழ்.கொடிகாமம் வறணி பகுதியில் இடம்பெற்ற பூசை வழிபாட்டில் கலந்து கொண்ட பூசகர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
- Advertisement -
வறணி வடக்கு பகுதியில் உள்ள கோவில் ஒன்றில் கிராம மக்கள் இணைந்து பூசை வழிபாடு ஒன்றை நடத்தியுள்ளனர்.
- Advertisement -
அது குறித்த தகவல் பொலிஸாருக்கு கசிந்த நிலையில் சம்பவ இடத்தை முற்றுகையிட்ட கொடிகாமம் பொலிஸார் அங்கிருந்தவர்களை விசாரணை செய்துள்ளதுடன் கோவில் பூசகர் உள்ளிட்ட மூவரை கைது செய்துள்ளனர்.