முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றம் திருத்திய கட்டளையூடாக
“முள்ளிவாய்க்கால் நினைவுதினத்தை நடாத்த அனுமதி வழங்கியிருக்கிறது.
- Advertisement -
விடுதலைப்புலிகளை நினைவு கூராமலும், சுகாதார நடைமுறைகளை மீறாமலும் நினைவு நிகழ்வு நடாத்த அனுமதி வழங்கப்பட்டிருக்கிது.
- Advertisement -
சிறிலங்கா காவல்துதுறையினர் தாக்கல் செய்த தடைகோரிய மனுவை இரத்து செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட நகர்த்தல் பத்திரத்தின் தீர்ப்பிலேயே அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது