இலங்கையின் அடுத்த சட்டமா அதிபராக தமிழர் ஒருவர் நியமிக்கப்படவுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகமொன்று தெரிவித்தள்ளது.
- Advertisement -
இதன்படி தற்போது பதில் சொலிசிட்டர் ஜெனரலாக பதவி வகித்துவரும் சஞ்ஜய் ராஜரட்ணமே சட்டமா அதிபராக நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
- Advertisement -
அரசாங்கம் இவரது பெயரை பிரேரித்து அரசியலமைப்பு சபைக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை தற்போதைய சட்டமா அதிபர் தப்புர டி லிவேரா இந்த மாதத்துடன் ஓய்வு பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.