உயிரிழந்த நபர் ஒருவரின் சடலம், மாரவில புஜ்ஜம்பொல கண்டி வீதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
- Advertisement -
பிரதேச மக்கள் வழங்கிய தகவலுக்கமைய 1990 அம்பியுலன்ஸ் சேவை ஊடாக மாரவில வைத்தியாசாலையில் இந்த சடலம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
- Advertisement -
பின்னர் மேற்கொள்ளப்பட்ட பீசீஆர் பரிசோதனையில் இந்த நபருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. தனியாக வாழந்த இந்த நபர், தேங்காய் உடைப்பதனையே தொழிலாகவும் அவர் செய்து வந்துள்ளார் என தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவர் 50 வயதுடையவர்கள் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உப்புல் ரோகன தெரிவித்துள்ளார்.