ராஜஸ்தானின் நாகவுரில் இளம்பெண் ஒருவருக்கு அதே பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவருடன் திருமணம் முடிந்துள்ளது. இரு வீட்டாரும் பேசி திருமணம் நடத்திவைத்தனர்.
- Advertisement -
இந்த நிலையில் இப்பெண் கடந்த மாதம் கணவர் வீட்டில் இருந்து தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு மீண்டும் கணவர் வீட்டுக்கு செல்வதாக கூறி, கடந்த ஜனவரி 20ம் தேதி அன்று புறப்பட்டார்.
- Advertisement -
ஆனால், அவர் கணவர் வீட்டிற்கு செல்லாமல் மா.ய.மானார். அவரது செல்போனும் அணைத்து வைக்கப்பட்டிருந்ததால் எங்கு சென்றார் என தெரியவில்லை. இதனால் பெற்றோர் மற்றும் கணவர் வீட்டார் பதற்றம் அடைந்து காவல்துறையில் பு.கா.ர் அளித்தனர்.
கா.வ.ல்.து.றை வ.ழ.க்.கு.ப் ப.தி.வு செ.ய்.து தீ.வி.ர வி.சா.ர.ணை.யி.ல் இ.ற.ங்.கி.ய.து. இ.த.னி.டை.யே, ஜ.ன.வ.ரி 28.ம் தே.தி நா.க.வு.ரி.ல் சா.லை.யோ.ர.த்.தி.ல் இ.ள.ம்.பெ.ண் ஒ.ரு.வ.ர் கொ.லை செ.ய்.ய.ப்.ப.ட்.டு கி.ட.ப்.ப.து தெ.ரி.ய.வ.ந்.த.து.. பெ.ண்.ணி.ன் உ.டை.க.ள் த.னி.யா.க.வு.ம், உ.டல்.க.ள் சி.ல பா.க.ங்.க.ளா.க.வு.ம் கொ.லை செ.ய்.ய.ப்.ப.ட்.டி.ரு.ந்.த.து.
அங்கு சென்று உ.டல்களை மீ.ட்.டு போ.லீசார் வி.சாரணை ந.டத்தினர். அப்போது கொ.லை செ.ய்.ய.ப்பட்டது கா.ணாமல் போன தி.ருமணமான பெ.ண் என்பது உறுதியானது.
தொடர் வி.சாரணையில்,கொ.லை செ.ய்.ய.ப்பட்ட பெ.ண்ணுக்கும் அப்பகுதியைச் சேர்ந்த அனோப்ராம் என்ற நபருக்கும் ஏற்கனவே காதல் இருந்துள்ளது. பெண்ணுக்கு வேறொரு நபருடன் திருமணமான பின்பும் இவர்களின் காதல் தொடர்ந்துள்ளது. சம்பவத்தன்றும் கணவர் வீட்டிற்கு செல்வதாகக் கூறி அவர், காதலனை பார்க்க சென்றுள்ளார்.
அங்கு சில நாட்கள் இருவரும் ஒன்றாக வாழ்ந்துள்ளனர். அப்போது திருமணம் தொடர்பான பேச்சுவார்த்தையின் போது வா.க்.குவாதம் ஏ.ற்பட்டது. இ.தில் ஆ.த்.திரம் அடைந்த அனோப்ராம், பெ.ண்ணைக் கொ.லை செ.ய்.து உ.ட.லை ப.ல து.ண்.டு.க.ளா.க வெ.ட்.டி கி.ண.று உ.ள்ளிட்ட ப.ல இ.டங்களில் வீ.சியுள்ளார்.
இதனையடுத்து கொ.லை.யா.ளி அனோப்ராமை கை.து செ.ய்.த போ.லீசார், பெ.ண்ணின் உ.ட.ல் பா.க.ங்.க.ளை மீ.ட்.ட.ன.ர். இந்த சம்பவம் அங்கு பெரும் ப.ர.ப.ரப்பை ஏற்படுத்தியுள்ளது