தாலி காட்டும் போது கரண்ட் கட் : மாப்பிளையை மாற்றி கரம் பிடித்த சகோதரிகள் – பின்னர் நிகழ்ந்த விநோத சம்பவம்!
திருமணத்தின் போது மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் சகோதரிகள் இருவர் தங்களின் மணமகனை மாற்றி திருமணம் செய்துக்கொண்ட சம்பவம்…
மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் மீது ஆர்ப்பாட்டக்காரர்கள் தாக்குதல்!
மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் மீது தாக்குதல்…
தற்போது திருகோணமலை கடற்படை முகாமை முற்றுகையிட்டு போராட்டம்!
திருகோணமலையில் உள்ள கடற்படை முகாமை முற்றுகையிட்டு தற்போது பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். முன்னாள் பிரதமர்…
தாக்குதலில் மாயமான 58 சிறைக்கைதிகள்: சிறைச்சாலை தலைமையகம் தெரிவிப்பு..!!
வட்டரக்க சிறைச்சாலைக்கு அழைத்துச்செல்லப்பட்ட 58 சிறைக்கைதிகள் காணாமல்போயுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். கைதிகளுக்கான புனர்வாழ்வு…
சற்று முன் சிறைக் கைதிகள் பயணித்த பஸ் மீது தாக்குதல்!
வடரெக சிறைச்சாலையில் கைதிகள் குழுவொன்றை ஏற்றிச் சென்ற பேருந்து மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சிறைச்சாலைப் பேச்சாளர்…
வெகு விரைவில் நாட்டில் இராணுவ ஆட்சி அமுல்படுத்தப்படும் : பகிரங்க எச்சரிக்கை..!!
தற்போதைய சூழ்நிலையில் நாட்டில் இராணுவ ஆட்சி அமுல்படுத்தப்படும் என இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க…
ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டிருக்கும் நேரத்தில் இராணுவத் தளபதி விடுத்த முக்கிய அறிவிப்பு!
முப்படைகள் மற்றும் பொலிஸாருக்கு ஒத்துழைப்புக்களை வழங்கி, நாட்டில் அமைதியை ஏற்படுத்த உதவி செய்ய வேண்டுமென இராணுவத்…
ஊரடங்கு சட்டத்தின் போது தொழிலுக்கு செல்வோருக்கான முக்கிய அறிவிப்பு!
பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் உத்தியோத்தர்கள் எவ்வாறு தொழில்களுக்கு செல்வது…
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆஸ்தான சோதிடரான ஞானக்காவின் வீடும் தீக்கிரை!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆஸ்தான சோதிடரான ஞானக்கா எனப்படும் பெண்ணின் வீடு தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. அநுராதபுரத்தில் அமைந்துள்ள…
ஜனாதிபதி கோத்தபாய பதவி விலகும் வரை தொடர் வேலை நிறுத்தம்!
ஜனாதிபதி கோத்தபாய பதவி விலகும் வரை தொடர் வேலை நிறுத்தம் மேற்கொள்ளப்போவதாக ஆசிரியர் அதிபர் தொழிற்சங்கக்…