கடுமையான முடிவுகள் எடுக்க நேரிடும்! – பிரதமர் கடும் எச்சரிக்கை
நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள கோவிட் தொற்றுக்கு தற்போதுள்ள கட்டுப்பாடுகளுக்கு அப்பால் கடுமையான முடிவுகள் எடுக்கப்பட வேண்டும்…
பிரான்ஸில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட தாய் மற்றும் மகள் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள்! வெளியான தகவல்
பிரான்ஸில் கொடூரமாக கொல்லப்பட்ட தாய் மற்றும் மகள் யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியை சேர்தவர்கள் என கூறப்படுகின்றது.…
யாழ். போதனா வைத்தியசாலையில் தேங்கிக் கிடக்கும் கோவிட் சடலங்கள்!
யாழ் போதனா வைத்தியசாலையிலும் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் பல சடலங்கள் தகனம் செய்யப்படாமல் தேங்கியுள்ளதாக வைத்தியசாலையின்…
இன்றிரவு முதல் விதிக்கப்படும் தடை உத்தரவு! இராணுவத் தளபதியின் முக்கிய அறிவிப்பு
மாகாணங்களுக்கு இடையிலான பொது போக்குவரத்து இன்று (13) நள்ளிரவு முதல் தடை செய்யப்படும் என இராணுவ…
உயிர் பிரியும் நேரத்திலும் யாழில் இளைஞன் செய்த நெகிழ்ச்சியான செயல்!
யாழில் இறக்கப்போகும் நேரத்திலும் தனது இரு சிறு நீரகங்கங்களையும் தானம் செய்த இணுவில் மருதனார்மடத்தை சேர்ந்த…
பொது மக்கள் வீட்டை விட்டு வெளியில் வரும் போது புதிய கட்டுப்பாடு – அரசாங்கத்தின் இறுக்கமான அறிவிப்பு
கோவிட் தடுப்பூசி அட்டை கட்டாயமாக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முழுமையாக தடுப்பூசி ஏற்றப்பட்ட அதாவது இரண்டு மாத்திரைகளையும் ஏற்றிக்…
தடுப்பூசியை கண்டு ஒழிந்தவர்களுக்கு ஏற்பட்டுள்ள புதிய சிக்கல்! இராணுவ தளபதியின் தீர்க்கமான அறிவிப்பு!
கோவிட் தடுப்பூசி அட்டை கட்டாயமாக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முழுமையாக தடுப்பூசி ஏற்றப்பட்ட அதாவது இரண்டு மாத்திரைகளையும் ஏற்றிக்…
மாகாணங்களுக்கு இடையிலான பயணம் தொடர்பில் அதிரடி திருப்பம்! சற்று முன் வெளியான செய்தி!
மாகாணங்களுக்கு இடையிலான பொதுப் போக்குவரத்து இன்று நள்ளிரவு முதல் முழுமையாக இடைநிறுத்தப்படுகின்றது. அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும்…
எதிர்வரும் 18ஆம் திகதி திருமணம் நடைபெறவிருந்தநிலையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ள சம்பவம்
படல்கும்பர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பரயியன் அருவியில் தவறி வீழ்ந்த இருவர் உயிரிழந்துள்ளனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த…
தாயை இழந்த மனவேதனையில் இளம் யுவதி தூக்கிட்டு தற்கொலை!
கொக்கட்டிச்சோலை பொலிஸ்பிரிவிற்குட்பட்ட சில்லிக்குடிஆறு காஞ்சிரங்குடா பிரதேசத்தைச்சேர்நத (15) வயதுடைய இளம் யுவதி பாக்கியராசா மாலினி என்பவர்…