இலங்கை மக்கள் அனைவரையும் பெரும் அச்சத்தில் ஆழ்த்திய நேற்றைய நாள்!
நாள் ஒன்றில் பதிவான அதிகப்படியான கொரோனா மரணங்கள் நேற்றைய தினம் பதிவாகி உள்ளதாக சுகாதார சேவைகள்…
இலங்கையில் முழுநேர பயணக்கட்டுப்பாடு அல்லது பொது முடக்கம்! சில மணி நேரங்களில் இறுதி தீர்மானத்திற்கு சாத்தியம்
நாட்டை முடக்குமாறு விடுக்கப்படும் கோரிக்கைகள் அதிகரித்து வரும் நிலையில் அது குறித்து இன்றைய தினத்தில் இறுதி…
பயண கட்டுப்பாட்டிற்கு அப்பால் இறுக்கமான தீர்மானம் – பிரதமர் மஹிந்தவின் அதிரடி அறிவிப்பு
இலங்கையில் ஆபத்தை ஏற்படுத்தியுள்ள கொரோனா பரவலுக்கு மத்தியில் பயணக்கட்டுப்பாட்டிற்கு அப்பால் தீர்மானம் ஒன்று எடுக்க வேண்டும்…
தடுப்பூசிகள் தொடர்பாக முஸ்லிம்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மிக முக்கிய செய்தி
கொரோனா தடுப்பூசி விடயத்தில் முஸ்லிம்கள் வீண் சந்தேகம் கொள்ளத்தேவையில்லையென நாடாளுமன்ற உறுப்பினர் மர்ஜான் பளீல் தெரிவித்தார்.…
அனைத்து வீதிகளும் முடக்கம்! மீறுபவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை
மாகாணங்களுக்கிடையிலான அனைத்து பிரதான மற்றும் குறுக்கு பாதைகளும் முடக்கப்பட்டு போக்குவரத்துகள் கடுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் மாகாணங்களுக்கிடையில் பொது…
யாழ் சுழிபுரத்தில் தவறான முடிவினால் இளம் குடும்பஸ்தரொருவர் உயிரிழப்பு
யாழ்.வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுழிபுரம் மேற்கு - கல்விளான் பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் விஷம்…
யாழ்ப்பாணத்தில் இரு கனரக வாகனங்கள் பாரிய விபத்து – சேத விபரங்கள் வெளியாகின
யாழ்ப்பாணம் - கோப்பாய் சமிக்ஞை விளக்கு சந்தியில் இரண்டு கனரக வாகனங்கள் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.…
இன்று அரசு தரப்பிலிருந்து வெளியாகவுள்ள முக்கிய முடிவு!
நாட்டில் மீண்டும் பொது முடக்கத்தை அமுல்படுத்துவதா? இல்லையா? அல்லது கொவிட் பரவலுக்கு மத்தியில் அடுத்த கட்ட…
எதிர்வரும் டிசம்பரில் இலங்கையில் 22000 கோவிட் மரணங்கள் பதிவாகக் கூடும்! – IHME தகவல்
எதிர்வரும் டிசம்பர் மாதமளவில் இலங்கையில் சுமார் 22000 கோவிட் மரணங்கள் பதிவாகக் கூடிய அபாய நிலைமை…
கொரோனா பாதித்த தன் குழந்தையின் உடலை பிளாஸ்டிக் பையினுள் போட்டு கட்டி தழுவிய தந்தை! நெஞ்சை உருக்கிய காட்சி
உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக்…