இலங்கையில் நாளாந்தம் 250 பேர் கொரோனாவுக்கு பலி ; வெளியான அதிர்ச்சித்தகவல்
நாட்டின் தற்போதைய நிலைமையில் தினமும் இடம்பெறும் கொரோனா மரணங்கள் 250ஐ கடந்து சென்றிருப்பதாக அரச மருத்துவ…
சற்று முன் சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள விசேட சுற்றறிக்கை!
இலங்கை உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் அனைத்து அரச வைத்தியசாலைகளிலும் உள்ள மொத்த நோயாளர் கட்டில்களில்…
தீவிரமாகும் கோவிட் பரவல் – இன்று மேலும் புதிய கட்டுப்பாடுகளை விதிக்க தயாராகும் அரசாங்கம்
நாட்டில் கோவிட் தொற்று அச்சுறுத்தல் தீவிரமடைந்து வரும் நிலையில் இன்றைய தினம் இலங்கையில் மேலும் சில…
தலா 2000 ரூபாவிற்கு சீன தடுப்பூசி விற்பனை?
தலா 2000 ரூபாவிற்கு சினோபார்ம் தடுப்பூசியை விற்பனை செய்த வைத்தியசாலை சிற்றூழியர் கைது செய்யப்பட்டுள்ளார். மொரட்டுவ…
யாழில் திடீரென குவிந்த மக்கள் கூட்டம் – காரணம்?
இலங்கையில் அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றமும், தட்டுப்பாடும் மக்களுக்கு பெரும் அசௌகரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில்,…
சாரதி அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்வதற்கான வயதெல்லையில் மாற்றம்!
இலங்கையில் சாரதி அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்வதற்கான வயதெல்லை அதிகரிப்பு..! சாரதி அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்வதற்கான வயதெல்லையினை 17 இல்…
நாட்டில் முகக்கவசம் தொடர்பில் இன்று முதல் அமுலாகும் சட்டம்!
முகக்கவசம் அணியும் சட்டத்தை நாட்டில் இன்று முதல் கடுமையாக அமுல்படுத்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.இந்த விடயத்தை பொலிஸ்…
மாகாண எல்லைகளை தாண்டுவோருக்கு எதிராக இராணுவம் களத்தில்! மீறுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை
இலங்கையின் அனைத்து மாகாண எல்லைகளையும் உள்ளடக்கிய வகையில் பொலிஸ் வீதித்தடைகளை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாகாண…
நாட்டில் இரு வாரங்களுக்கு அமுலாகும் தடை – வெளியானது இராணுவத் தளபதியின் அறிவிப்பு!
மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்திற்கு நேற்று நள்ளிரவு முதல் எதிர்வரும் இரு வாரங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக இராணுவத்…
மாணவர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்டுள்ள கல்வி அமைச்சு!
கல்விக்காக ஒதுக்கப்பட்ட 20 தொலைக்காட்சி அலைவரிசைகள், ஆறு புதிய தொலைக்காட்சி அலைவரிசைகள் மற்றும் ஒரு வானொலி…