கொவிட் தடுப்பூசியை பெறுபவர்களுக்கு கிடைக்கவுள்ள அடையாள அட்டை
இலங்கையில் கொவிட் தடுப்பூசியை பெற்றுக் கொள்வோருக்கு இலத்திரனியல் அடையாள அட்டையை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர்…
ஆற்றில் மிதக்கும் பெருமளவான சடலங்கள் – கொரோனா நோயாளிகளது என அச்சம்
இந்தியாவில் கொரோனா தொற்று அதனாலேற்பட்ட எண்ணிலடங்காத மரணங்கள் மக்களை அச்சுறுத்தி வரும் நிலையில் பீகார் மாநிலத்தின்…
இளம் குடும்பஸ்தர் கொரோனாவுக்கு பலி
திருகோணமலை கிண்ணியா வெல்வெலியை சேர்ந்த மசாகீர்(37வயது) என்ற இளம் குடும்பஸ்தர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளார். உயிரிழந்தவர் மேசன்…
யாழில் மகனின் பிறந்ததினத்தை கொண்டாடிய தாய் கைது
யாழ்ப்பாணத்தில் தனது மகனின் பிறந்ததினத்தை பெருமெடுப்பில் கொண்டாடிய பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நெல்லியடி துன்னாலை, குடவத்தை…
யாழ் பிள்ளையார் ஆலயத்தில் இப்படி ஒரு சம்பவம்! அதிர்ச்சியில் பூசகர்
யாழ் கட்டைவேலி கரவெட்டிப் பகுதியில் உள்ள நுணுவில் குளக்கட்டு பிள்ளையார் ஆலயத்தில் பல லட்சம் பெறுமதியான…
பொலிஸ் ஊடகப்பிரிவு விடுத்துள்ள எச்சரிக்கை
நாட்டில் தற்போது வேகமாகப் பரவிவரும் கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்தும் நோக்கில் விதிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் விதிமுறைகளை…
யாழில் கொரோனா விதிமுறைகளை மீறிய வாலிபர்கள்; நேர்ந்த கதி!
யாழில் கொரோனா விதிமுறைகளை கணக்கிலெடுக்காமல் சண்டியர் கிண்ண ரி 20 கிரிக்கெட் போட்டி நடத்திய வாலிபர்கள்…
நாட்டை மூட தயாராகுங்கள்; பசில் ராஜபக்ஷ
நாட்டின் கொரோனா நிலைமை காரணமாக நாட்டை முழுமையாக அல்லது 75% மூடுவதற்கு தயாராக இருக்குமாறு பசில்…
தோண்ட தோண்ட தொடர் கதையாக வெளி வந்து கொண்டே இருக்கும் விநாயகர் சிலைகள்!
இந்தோனேசியாவின் பல்வேறு பகுதிகளில் இன்று புதையுண்ட பண்டைய இந்து கோவில்களும், கடவுள்களும் கண்டெடுக்கப்படுவது அன்றாட நிகழ்வாகி…
பல்கலைக்கழகத்தில் மாணவிக்கு நேர்ந்த கதி! மாணவன் அதிரடிக் கைது
கிழக்கு பல்கலைக்கழக விடுதிக்கு அருகில் வைத்து பல்கலைக்கழக மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 25…