சுகாரதார அமைச்சகம் பொதுமக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை!
பொதுமக்கள் பொறுப்பற்ற முறையில் தொடர்ந்து செயல்பட்டு சுகாதார நடைமுறைகளை புறக்கணித்தால், நாட்டின் கொரோனா வைரஸ் நிலைமை…
பெண்ணொருவர் கொரோனாவுக்கு பலி!
கிளிநொச்சி திருவையாறுப் பகுதியைச் சேர்ந்த வயோதிபப் பெண்ணொருவர் கொரோனாவால் உயிரிழந்துள்ளார். குறித்த வயோதிபபெண் உயிரிழந்த நிலையில்,…
களத்தில் இறக்கப்பட்டுள்ள 22000 பொலிஸார்
நாடளாவிய ரீதியில் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக சுமார் 22 ஆயிரம் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பிரதிப் பொலிஸ்…
திருகோணமலையில் கோர விபத்து; ஒருவர் ஸ்தலத்தில் பலி!
திருகோணமலை கண்டி பிரதான வீதியில் தம்பலகமம் சந்திக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் இன்னும்…
யாழ் சாவகச்சேரி நகர் பகுதியில் கொரோனா தொற்றாளர் வீதியில் செல்பவர்களை அழைத்து உரையாடுவதாக மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்!
யாழ்ப்பாணம்- சாவகச்சேரி நகர் பகுதியில், கொரோனா வைரஸ் தொற்றாளராக அடையாளம் காணப்பட்ட ஒருவர், தனது வீட்டு…
தப்பியோடிய கொரோனா தொற்றாளர்கள்! மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள விசேட அறிவித்தல்..
களுத்துறை – நாகொட வைத்தியசாலையின் கொரோனா தொற்று சிகிச்சை மையத்தில் இருந்து இரண்டு பேர் தப்பிச்…
தொடர்ச்சியாக 14 நாட்களுக்கு நாடு முடக்கப்படுமென பரவும் தகவல்
14 நாட்களுக்கு நாடு முடக்கப்படவுள்ளதாக சமூக ஊடகங்களில் வெளியிடப்படும் செய்தி முற்றிலும் உண்மைக்கு புறம்பானதென இராணுவ…
மனைவிக்கு கொரோனா; பிள்ளைகளுடன் உண்ணாவிரத போராட்டத்தில் குதித்த கணவர்
கிளிநொச்சி அறிவியல் நகர் பகுதியில் உள்ள விடியல் ஆடைத் தொழிற்சாலையின் முன்பாக 03 சிறுவர்களும் தந்தையும்…
14 நாட்களுக்கு தொடர்ச்சியாக முழுநேரப் பயணத் தடை!
நாட்டில் அதிகரித்துச் செல்லும் கொரோனாதொற்றாளர்களின் எண்ணிக்கை காரணமாக மோசமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தொடர்ச்சியாக 14…
தீடிரென உயிரிழந்த குடும்பத்தர் வடமராட்சி கரணவாய்யில் சோகம்
வடமராட்சி கரணவாய் பகுதியில் மூன்று பிள்ளைகளின் தந்தையான இளம் குடும்பத்தர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை…