புத்தளம், பட்டுலு ஓய பிரதேசத்தில் பெண் ஒருவர் வி.பரீ.த முடிவை எடுத்து உ.யி.ரை மாய்த்துள்ளார். இளம் வைத்தியர் ஒருவரே ரயி.லில் மோ.து.ண்டு த.ன்.னு..யிரை மாய்த்துள்ளதாக தெரிய வருகிறது.
- Advertisement -
அவர் இற.ப்ப.தற்கு முன் தன் பெற்றோருக்கு ஒரு கடிதம் எழுதி வைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.
- Advertisement -
அந்தக் கடிதத்தில் “அம்மா, அப்பா, என்னை மன்னித்து விடுங்கள். இந்த வாழ்க்கை மிகவும் கடினமாக உள்ளது. நான் இங்கிருந்து செல்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.
குறித்த இளம் பெண்ணின் ம.ரண.ம் அந்தப் பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது