பொல்பித்திகமவில் மனைவி தன்மீது வீண் பழி சுமத்தினார் என்பதற்காக அவரது கணவன் தனது ஆ.ணு.றுப்.பைக் அறுத்துக்கொண்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. பொல்பித்திகம பொலிஸ் பிரிவைச் சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறான முடிவை எடுத்துள்ளார்.
- Advertisement -
கடந்த சனிக்கிழமை (26-11-2022) மாலை வெளியே சென்று மீண்டும் வீட்டுக்குத் திரும்பியபோது அவரது மனைவி வழிதவறிய நடவடிக்கையில் ஈடுபட்டதாகக் கூறி கணவர் மீது குற்றம் சுமத்தியபோது அவர் வீண் பழி சுமத்த வேண்டாம் என்று கூறியுள்ளார்.
- Advertisement -
பின்னர் அவர் தனது ஆ.ணு.று.ப்.பை வெட்டியுள்ளார். இந்த நிலையில், வெட்டுக்காயங்களுடன் பொல்பித்திகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும், மேலதிக சிகிச்சைக்காக உடனடியாக குருணாகல் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.