யாழ்ப்பாணம் – மல்லாகம் பகுதியில் அமைந்துள்ள முன்பள்ளி ஒன்றில் இடம்பெற்ற விளையாட்டுப்போட்டி நிகழ்வில் இடம்பெற்ற சம்பவம் இணையத்தில் வைரலாகிவருகிறது.
- Advertisement -
சிறுவர் முன்பள்ளி ஒன்றின் விளையாட்டுப் போட்டியொன்றில் வினோத உடைப் போட்டியில் கலந்துகொண்ட மாணவச் சிறுவர் ஒருவரின் செயலே சமூகவலைத்தளங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
- Advertisement -
இலங்கையின் தற்போதைய நெருக்கடி நிலையை சுட்டிக்காட்டுவதாக போட்டியில் பங்கேற்ற மாணவனின் செயல் அமைந்துள்ளது.