அரசாங்கம் கடந்த 31ம் திகதி இரவு 66500 இலட்சம் ரூபா பணம் அச்சிட்டுள்ளதாக முன்னாள் ஆளுநர் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.
- Advertisement -
இதன்படி, அரசாங்கம் கடந்த ஆண்டு முழுவதும் 678.33 பில்லியன் ரூபா பணத்தை அச்சிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.