ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களுடன் சண்டையிடத் தேவையில்லை, ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து பிரிந்த எவருக்கும் எதிர்காலம் இல்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.
- Advertisement -
சூம் தொழிநுட்பம் மூலம் நடந்த சந்திப்பு ஒன்றின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். மேலும், 2023க்குள் நாட்டை ரணில் விக்ரமசிங்கவிடம் அரசாங்கம் ஒப்படைக்க வேண்டும். இப்போது பொதுஜன பெரமுனவுக்கு உதவியோருக்கு அக்கட்சி சலித்து விட்டது. 69 லட்சம் பேரும் ஐக்கிய தேசியக் கட்சியை விட ரணில் விக்ரமசிங்கவைப் புகழ ஆரம்பித்துவிட்டனர் என அவர் குறிப்பிட்டு்ள்ளார்.