இலங்கையில் தடுப்பூசி வழங்கக்கூடிய அனைவருக்கும் தடுப்பூசியை வழங்க எதிர்பார்ப்பதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
- Advertisement -
இன்று வியாழக்கிழமை காலை இவ்விடயத்தை தெரிவித்துள்ளார்.
- Advertisement -
அத்துடன், 13 மில்லியன் ஸ்புட்னிக் தடுப்பூசிகளை ரஷ்யாவிடம் இருந்து இலங்கை அரசாங்க கொள்வனவு செய்யவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தற்போது கொரோனா தொற்றுக்குள்ளான நோயாளர்களுக்கு தேவையான தடுப்பூசிகளை வௌிநாடுகளில் இருந்து கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.