எரிவாயு ஏற்றுமதி இன்று பிற்பகல் நாட்டிற்கு வந்தவுடன் எரிவாயு விநியோகத்தை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி கோட்டாட்டாபய ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுட் ள்ளார்.
- Advertisement -
ஜனாதிபதி செயலகத்தின் அறிக்கையில் இவ் விடயம் தெரிவிக்கப்பட்டுட்ள்ளது. மூவாயிரத்து எழுநூறு மெற்றிதொன் சமையல் எரிவாயுவை ஏற்றிய கப்பல் இன்று பிற்பகல் 3 மணிக்கு இலங்கையை
வந்தடையவுள்ளது.
- Advertisement -
சீரற்ற காலநிலை காரணமாக அந்த கப்பல் இலங்கையை வந்தடைய தாமதமாகியுள்ளது. அதே வேளை நாளை மறுதினம்(11) மற்றும் 16 ஆம் திகதியும் மேலும் 3 ஆயிரத்துத் 700 மெற்றி தொன் சமையல் எரிவாயுவை ஏற்றிய கப்பல்கள் இலங்கைக்கு வரவுள்ளன என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துத்ள்ளது.