பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் மற்றும் இலங்கை பொலிஸ் மா அதிபர் யாழ்ப்பாணத்தில் கலந்துகொண்ட நிகழ்வு!

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் மற்றும் பொலிஸ் மா அதிபர் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்ட நிகழ்வு ஒன்று ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. யாழ்ப்பாணத்தில்

admin admin 1 Min Read

புகையிரதத்துடன் மோதி ஒருவர் உயிரிழப்பு!

வவுனியா தேக்கவத்தை பகுதியில் புகையிரதத்துடன் மோதி் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து ஞாயிற்றுக்கிழமை (17) மாலை இடம்பெற்றது. விபத்து

admin admin 0 Min Read
- Advertisement -
- Advertisment -
Ad imageAd image

இலங்கை மத்திய வங்கியில் பணமில்லை – கேள்வி கேட்கும் ரணில் விக்ரமசிங்க

மக்களுக்கு நாட்டின் எதிர்காலம் தொடர்பான நம்பிக்கை பழுதுப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்ரமசிங்க (Ranil

admin admin 1 Min Read

பாழடைந்த வீடொன்றில் காதல் தொடர்பில் இருந்த 14 வயது சிறுமியும் 20 வயது இளைஞனும் சடலமாக மீட்பு !

பாழடைந்த வீட்டில் இருந்து சிறுமி மற்றும் இளைஞனின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இச் சடலங்களை கலேவெல,

admin admin 0 Min Read

தூக்கில் தொங்கிய நிலையில் முச்சக்கர வண்டி சாரதி குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்பு; மனைவி சந்தேகம்!

மடுல்சீமை பெருந்தோட்ட நிருவனத்தின் கீழ் இயங்கும் பொகவந்தலாவ கேர்க்கஸ்வோல்ட் மேல்பிரிவு தோட்ட 08 ஏ இலக்க தேயிலையில் அமைக்கப்பட்டிருக்கும் அறை

admin admin 1 Min Read

இன்றுகாலை இடம்பெற்ற விபத்து; நேர்ந்த சோகம்

கினிகத்தேனை- பகத்துல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கினிகத்தேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று காலை இடம்பெற்ற இந்த

admin admin 0 Min Read

எரிபொருளுக்காக டோக்கன்கள் பெற்றுக்கொண்டவர்களுக்கு வெளியான முக்கிய தகவல்.!!

எரிபொருளுக்காக வரிசையில் காத்திருந்த மக்களுக்கு வழங்கப்பட்ட டோக்கன்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதாவது எதிர்வரும் 10ஆம் திகதி வரை பொதுமக்களுக்கு எரிபொருளை

admin admin 1 Min Read

இலங்கையில் பாரிய அரிசி தட்டுப்பாடு தொடர்பில் விடப்பட்ட எச்சரிக்கை!

சந்தையில் தற்போது ஏற்பட்டுள்ள அரசி தட்டுப்பாடு மேலும் தீவிரமடையும் வாய்ப்புகள் உள்ளதென அரசி வியாபாரிகள் மற்றும் ஆலை உரிமையாளர்கள் எச்சரிக்கை

admin admin 1 Min Read

ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கும் வரை அரசு பின்வாங்காது: பிரதமர் ஆதங்கம்

மூன்று வருடங்களுக்கு முன்னர் ஈஸ்டர் ஞாயிறு காலை இடம்பெற்ற கொடூரமான பயங்கரவாதத் தாக்குதலை இன்று நாம் மிகவும் சோகத்துடன் நினைவுகூருகின்றோம்.

admin admin 0 Min Read

தமிழர் பகுதியில் பிள்ளையாருக்கு நேர்ந்த அவலம்!

அம்பாறை- திருக்கோவில் கஞ்சிக்குடியாறு சந்தியில் அமைக்கப்பட்டிருந்த பிள்ளையார் சிலை, இனந்தெரியாத விசமிகளால் உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். திருக்கோவில்- பொத்துவில்

admin admin 0 Min Read

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் மற்றும் இலங்கை பொலிஸ் மா அதிபர் யாழ்ப்பாணத்தில் கலந்துகொண்ட நிகழ்வு!

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் மற்றும் பொலிஸ் மா அதிபர் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்ட நிகழ்வு ஒன்று ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில்

admin admin 1 Min Read

புகையிரதத்துடன் மோதி ஒருவர் உயிரிழப்பு!

வவுனியா தேக்கவத்தை பகுதியில் புகையிரதத்துடன் மோதி் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து ஞாயிற்றுக்கிழமை (17) மாலை இடம்பெற்றது. விபத்து தொடர்பாக தெரியவருகையில்…. யாழிலிருந்து அனுராதபுரம் நோக்கிசென்ற

admin admin 0 Min Read

அயல் வீட்டில் தண்ணீர் குடித்துவிட்டு சென்ற பெண் கீழே விழுந்து மரணம் – வட்டுக்கோட்டை தொல்புரத்தில் சம்பவம்!

அயல் வீட்டில் தண்ணீர் வாங்கி குடித்துவிட்டு படலைக்கு வெளியே வந்த குடும்பப் பெண்ணொருவர் கீழே மயங்கி விழுந்துள்ளார். இந்நிலையில் அவரை தூக்கிக்கொண்டு அவரது வீட்டுக்கு சென்றவேளை வீட்டின்

admin admin 1 Min Read

தூக்கில் தொங்கியவர் வைத்தியசாலையில் உயிரிழப்பு – இருபாலையில் சம்பவம்!

தவறான முடிவெடுத்து தூக்கில் தொங்கியவர், வைத்தியசாலையில் அனுமதித்தவேளை ஞாயிற்றுக்கிழமை (18) உயிரிழந்துள்ளார். இருபாலை கிழக்கு பகுதியைச் சேர்ந்த சிற்றம்பலம் பாஸ்கரன் (வயது 61) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

admin admin 1 Min Read

பொலித்தீன் பைகளை பயன்படுத்தாத வாடிக்கையாளர்களுக்கு கொடுப்பனவு

பொலித்தீன் பைகளை பயன்படுத்தாத வாடிக்கையாளர்களுக்கு கொடுப்பனவு வழங்க சுற்றுச்சூழல், இயற்கை வளங்கள் மற்றும் நிலையான வளர்ச்சிக்கான துறைசார் மேற்பார்வைக்கான நாடாளுமன்றக் குழு இணக்கம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, வழங்கப்படும்

admin admin 1 Min Read

வடக்கு கடற்பரப்பில் இந்திய கடற்றொழிலாளர்களை கண்காணிக்க புதிய திட்டம்

இலங்கையின் வடக்கு கடற்பரப்பில் இந்திய கடற்றொழிலாளர்கள் அடிக்கடி சட்டவிரோதமாக கடற்றொழிலில் ஈடுபடுவதைக் கண்காணிப்பதற்காக “கடல் காவலர்கள்” எனப்படும் குடியியல் தன்னார்வப் படையை நிறுவுவதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை கடற்றொழில்

admin admin 1 Min Read

நாட்டின் ஜனாதிபதியாகும் அனைத்து தகுதியும் எனக்கு உண்டு! குமார வெல்கம பெருமிதம்

நாட்டின் ஜனாதிபதியாகும் அனைத்து தகுதியும் தமக்கு உண்டு என நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார். தமது ஜாதகத்தின் அடிப்படையில் இன்னும் சில நாட்களில் தமக்கு நல்ல

admin admin 0 Min Read
Create a Stunning Website!
Foxiz is powerful News, Magazine, Blog WordPress theme for the professional content creator.