பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் மற்றும் இலங்கை பொலிஸ் மா அதிபர் யாழ்ப்பாணத்தில் கலந்துகொண்ட நிகழ்வு!

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் மற்றும் பொலிஸ் மா அதிபர் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்ட நிகழ்வு ஒன்று ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. யாழ்ப்பாணத்தில்

admin admin 1 Min Read

புகையிரதத்துடன் மோதி ஒருவர் உயிரிழப்பு!

வவுனியா தேக்கவத்தை பகுதியில் புகையிரதத்துடன் மோதி் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து ஞாயிற்றுக்கிழமை (17) மாலை இடம்பெற்றது. விபத்து

admin admin 0 Min Read
- Advertisement -
- Advertisment -
Ad imageAd image

மாத ஆரம்பத்திலேயே அதிர்ஷ்ட யோகம்! இன்பக்கடலில் மூழ்கப்போகும் ராசியினர் இவர்கள் தானாம்…! பெப்ரவரி மாத ராசி பலன்கள்

2023ஆம் ஆண்டின் இரண்டாவது மாதமான பெப்ரவரி மாதத்தில் நவ கிரகங்களின் பயணமும் பார்வையும் சில ராசிக்காரர்களுக்கு நன்மையைத் தரும், சில

admin admin 3 Min Read

பந்துலவால் பெரும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ள கோவிட் தடுப்பு செயலணி!

இலங்கை அரசாங்கத்தின் கோவிட் தடுப்பு செயலணிக் கூட்டத்தில் கலந்து கொண்ட வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன, கோவிட் தொற்றுக்கு உள்ளானதை

admin admin 1 Min Read

வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு உயர் மரியாதை செலுத்துகிறோம்! புலிகள் உங்களை விட சிறந்தவர்கள் – காலிமுகத்திடல் போராட்டகாரர்கள்

விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் சிறந்தவர் எனவும் புலிகள் அமைப்பை மதிப்பதாகவும் காலிமுகத்திடல் போராட்டகாரர்கள் தெரிவித்துள்ளனர். பாதுகாப்பு படையினர்,

admin admin 1 Min Read

ஆண்களுக்கு எச்சரிக்கை…! மிதமான கொரோனா பாதிப்பு கூட மலட்டுத்தன்மை ஏற்படுத்தும்! ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்

மிதமான கொரோனா பாதிப்பு கூட ஆண்களின் மலட்டுத்தன்மைக்கு காரணமாக இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. மும்பை ஐ.ஐ.டி., மும்பை ஜஸ்லோக் ஆஸ்பத்திரி

admin admin 1 Min Read

அரசு ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு; வெளியான மகிழ்ச்சித் தகவல்!

அரசு ஊழியர்களின் சம்பளத்தை குறைக்காமல் அந்த சுமையை அரசு ஏற்றுள்ளது என்று நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.

admin admin 1 Min Read

மங்களவின் மரணமும்… ராஜபக்ஷர்களுக்கு அடித்த அதிர்ஷ்டமும்!

இலங்கையின் எதிர்காலம் குறித்து கவலை கொண்டிருந்த, அரசியல் வாதியும், சிந்தனையாளருமான மங்கள சமரவீரவையும் corona கொரோனா காவுகொண்டது. ”குழந்தைகளே, உங்கள்

admin admin 1 Min Read

கோவிட் தொற்று உறுதியானவர்களுக்கும், நோய்த்தொற்றுக்கான அறிகுறிகள் உடையவர்களுக்கும் விடுக்கப்பட்டுள்ள முக்கிய கோரிக்கை..!!

கோவிட்-19 நோய்த் தொற்று உறுதியானவர்கள் மற்றும் நோய்த்தொற்றுக்கான அறிகுறிகள் உடையவர்கள் செல்லப் பிராணிகளிடமிருந்து விலகியிருக்குமாறு கோரப்பட்டுள்ளது.சுகாதார நிபுணர்களினால் இந்தக் கோரிக்கை

admin admin 0 Min Read

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் மற்றும் இலங்கை பொலிஸ் மா அதிபர் யாழ்ப்பாணத்தில் கலந்துகொண்ட நிகழ்வு!

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் மற்றும் பொலிஸ் மா அதிபர் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்ட நிகழ்வு ஒன்று ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில்

admin admin 1 Min Read

புகையிரதத்துடன் மோதி ஒருவர் உயிரிழப்பு!

வவுனியா தேக்கவத்தை பகுதியில் புகையிரதத்துடன் மோதி் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து ஞாயிற்றுக்கிழமை (17) மாலை இடம்பெற்றது. விபத்து தொடர்பாக தெரியவருகையில்…. யாழிலிருந்து அனுராதபுரம் நோக்கிசென்ற

admin admin 0 Min Read

அயல் வீட்டில் தண்ணீர் குடித்துவிட்டு சென்ற பெண் கீழே விழுந்து மரணம் – வட்டுக்கோட்டை தொல்புரத்தில் சம்பவம்!

அயல் வீட்டில் தண்ணீர் வாங்கி குடித்துவிட்டு படலைக்கு வெளியே வந்த குடும்பப் பெண்ணொருவர் கீழே மயங்கி விழுந்துள்ளார். இந்நிலையில் அவரை தூக்கிக்கொண்டு அவரது வீட்டுக்கு சென்றவேளை வீட்டின்

admin admin 1 Min Read

தூக்கில் தொங்கியவர் வைத்தியசாலையில் உயிரிழப்பு – இருபாலையில் சம்பவம்!

தவறான முடிவெடுத்து தூக்கில் தொங்கியவர், வைத்தியசாலையில் அனுமதித்தவேளை ஞாயிற்றுக்கிழமை (18) உயிரிழந்துள்ளார். இருபாலை கிழக்கு பகுதியைச் சேர்ந்த சிற்றம்பலம் பாஸ்கரன் (வயது 61) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

admin admin 1 Min Read

பொலித்தீன் பைகளை பயன்படுத்தாத வாடிக்கையாளர்களுக்கு கொடுப்பனவு

பொலித்தீன் பைகளை பயன்படுத்தாத வாடிக்கையாளர்களுக்கு கொடுப்பனவு வழங்க சுற்றுச்சூழல், இயற்கை வளங்கள் மற்றும் நிலையான வளர்ச்சிக்கான துறைசார் மேற்பார்வைக்கான நாடாளுமன்றக் குழு இணக்கம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, வழங்கப்படும்

admin admin 1 Min Read

வடக்கு கடற்பரப்பில் இந்திய கடற்றொழிலாளர்களை கண்காணிக்க புதிய திட்டம்

இலங்கையின் வடக்கு கடற்பரப்பில் இந்திய கடற்றொழிலாளர்கள் அடிக்கடி சட்டவிரோதமாக கடற்றொழிலில் ஈடுபடுவதைக் கண்காணிப்பதற்காக “கடல் காவலர்கள்” எனப்படும் குடியியல் தன்னார்வப் படையை நிறுவுவதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை கடற்றொழில்

admin admin 1 Min Read

நாட்டின் ஜனாதிபதியாகும் அனைத்து தகுதியும் எனக்கு உண்டு! குமார வெல்கம பெருமிதம்

நாட்டின் ஜனாதிபதியாகும் அனைத்து தகுதியும் தமக்கு உண்டு என நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார். தமது ஜாதகத்தின் அடிப்படையில் இன்னும் சில நாட்களில் தமக்கு நல்ல

admin admin 0 Min Read
Create a Stunning Website!
Foxiz is powerful News, Magazine, Blog WordPress theme for the professional content creator.