பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் மற்றும் இலங்கை பொலிஸ் மா அதிபர் யாழ்ப்பாணத்தில் கலந்துகொண்ட நிகழ்வு!

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் மற்றும் பொலிஸ் மா அதிபர் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்ட நிகழ்வு ஒன்று ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. யாழ்ப்பாணத்தில்

admin admin 1 Min Read

புகையிரதத்துடன் மோதி ஒருவர் உயிரிழப்பு!

வவுனியா தேக்கவத்தை பகுதியில் புகையிரதத்துடன் மோதி் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து ஞாயிற்றுக்கிழமை (17) மாலை இடம்பெற்றது. விபத்து

admin admin 0 Min Read
- Advertisement -
- Advertisment -
Ad imageAd image

யுத்தத்தில் வெற்றி கண்ட மஹிந்த-கோட்டாபயவுக்கு இது சாதாரண விடயம்

இரண்டு வாரங்களுக்குள் நாட்டில் 10 இலட்சம் பேருக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை வழங்குவதே அரசாங்கத்தின் எhjதிர்பார்ப்பு என சுற்றுலாத்துறை அமைச்சர்

admin admin 1 Min Read

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வேலை செய்பவரின் மனைவி 800 ரூபாய்க்கு பெற்றோல் விற்றதால் கைது!

அளுத்கம கூட்டுறவு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வேலை செய்யும் ஒருவரின் மனைவி கைது செய்யப்பட்டுள்ளார். இவர் பெற்றோல் போத்தல் ஒன்றினை

admin admin 0 Min Read

பணம் செலுத்தி ஒரு நாள் தங்கினால் மாத்திரமே அன்டிஜென் பரிசோதனை – தனியார் வைத்தியசாலைகளின் அறிவிப்பால் அல்லல் படும் மக்கள்

பணம் செலுத்தி ஒரு நாள் தங்கியிருந்தால் மாத்திரமே அன்டிஜென் பரிசோதனை செய்ய முடியும் என சில தனியார் வைத்தியசாலைகள் அறிவித்துள்ளதாக

admin admin 0 Min Read

அனைத்து அரசு, தனியார் வங்கிகளும் நாளை திறந்திருக்கும்

நாளை சிறப்பு பொது விடுமுறையாக அரசாங்கம் அறிவித்துள்ள போதிலும், அனைத்து அரசு மற்றும் தனியார் வங்கிகளும் நாளை வணிகத்திற்காக திறக்கப்படும்

admin admin 0 Min Read

களுவாஞ்சிக்குடியில் நண்பர்களுக்கு பூனைக்கறி விருந்து!

களுவாஞ்சிக்குடி க்கு அருகிலுள்ள குறுமண்வெளியில் சித்திரை புத்தாண்டு அன்று பூனைக்கறி சமைத்து சாப்பிட்ட இளைஞர்களின் புகைப்படங்கள்சசமூக வலைத்தளங்களில் அதிகமாக பரவிக்கொண்டிருக்கும்

admin admin 0 Min Read

அதிக விலைக்கு முட்டை விற்றால் ஐம்பது இலட்சம் ரூபா அபராதம்! அணைத்து வர்த்தகர்களுக்கும் எச்சரிக்கை…

நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையில் முட்டைகளை விற்பனை செய்யாத அனைத்து வர்த்தகர்களுக்கும் எதிராக இன்று (22ஆம் திகதி) முதல் வழக்குத்

admin admin 2 Min Read

பொலிஸாரின் கண்ணீர்புகையில் சிக்கிய வேட்பாளர் பரிதாபமாக உயிரிழப்பு!

தேசிய மக்கள் சக்தி, கொழும்பில் நேற்று நடத்திய எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸார் கண்னீர்ப்புகை மேற்கொண்டனர். பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட கண்ணீர்புகை

admin admin 0 Min Read

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் மற்றும் இலங்கை பொலிஸ் மா அதிபர் யாழ்ப்பாணத்தில் கலந்துகொண்ட நிகழ்வு!

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் மற்றும் பொலிஸ் மா அதிபர் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்ட நிகழ்வு ஒன்று ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில்

admin admin 1 Min Read

புகையிரதத்துடன் மோதி ஒருவர் உயிரிழப்பு!

வவுனியா தேக்கவத்தை பகுதியில் புகையிரதத்துடன் மோதி் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து ஞாயிற்றுக்கிழமை (17) மாலை இடம்பெற்றது. விபத்து தொடர்பாக தெரியவருகையில்…. யாழிலிருந்து அனுராதபுரம் நோக்கிசென்ற

admin admin 0 Min Read

அயல் வீட்டில் தண்ணீர் குடித்துவிட்டு சென்ற பெண் கீழே விழுந்து மரணம் – வட்டுக்கோட்டை தொல்புரத்தில் சம்பவம்!

அயல் வீட்டில் தண்ணீர் வாங்கி குடித்துவிட்டு படலைக்கு வெளியே வந்த குடும்பப் பெண்ணொருவர் கீழே மயங்கி விழுந்துள்ளார். இந்நிலையில் அவரை தூக்கிக்கொண்டு அவரது வீட்டுக்கு சென்றவேளை வீட்டின்

admin admin 1 Min Read

தூக்கில் தொங்கியவர் வைத்தியசாலையில் உயிரிழப்பு – இருபாலையில் சம்பவம்!

தவறான முடிவெடுத்து தூக்கில் தொங்கியவர், வைத்தியசாலையில் அனுமதித்தவேளை ஞாயிற்றுக்கிழமை (18) உயிரிழந்துள்ளார். இருபாலை கிழக்கு பகுதியைச் சேர்ந்த சிற்றம்பலம் பாஸ்கரன் (வயது 61) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

admin admin 1 Min Read

பொலித்தீன் பைகளை பயன்படுத்தாத வாடிக்கையாளர்களுக்கு கொடுப்பனவு

பொலித்தீன் பைகளை பயன்படுத்தாத வாடிக்கையாளர்களுக்கு கொடுப்பனவு வழங்க சுற்றுச்சூழல், இயற்கை வளங்கள் மற்றும் நிலையான வளர்ச்சிக்கான துறைசார் மேற்பார்வைக்கான நாடாளுமன்றக் குழு இணக்கம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, வழங்கப்படும்

admin admin 1 Min Read

வடக்கு கடற்பரப்பில் இந்திய கடற்றொழிலாளர்களை கண்காணிக்க புதிய திட்டம்

இலங்கையின் வடக்கு கடற்பரப்பில் இந்திய கடற்றொழிலாளர்கள் அடிக்கடி சட்டவிரோதமாக கடற்றொழிலில் ஈடுபடுவதைக் கண்காணிப்பதற்காக “கடல் காவலர்கள்” எனப்படும் குடியியல் தன்னார்வப் படையை நிறுவுவதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை கடற்றொழில்

admin admin 1 Min Read

நாட்டின் ஜனாதிபதியாகும் அனைத்து தகுதியும் எனக்கு உண்டு! குமார வெல்கம பெருமிதம்

நாட்டின் ஜனாதிபதியாகும் அனைத்து தகுதியும் தமக்கு உண்டு என நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார். தமது ஜாதகத்தின் அடிப்படையில் இன்னும் சில நாட்களில் தமக்கு நல்ல

admin admin 0 Min Read
Create a Stunning Website!
Foxiz is powerful News, Magazine, Blog WordPress theme for the professional content creator.