உக்ரைன் – ரஷ்யாவுக்கிடையே நாளுக்கு நாள் போர் உக்கிரமடைந்து வருகின்றது. இன்று 4 நாளாக ரஷ்யா உக்ரைன் மீது தாக்குதலை தொடுத்து வருகின்றது.
- Advertisement -
மேலும் இந்த தாக்குதல் ஆயிரக்கணக்கான உயிர்கள் கொல்லப்பட்டிருப்பதாக தகவல் வெளியான வண்ணம்யுள்ளது. இதேவேளை நேற்றையதினம் ரஷ்யா அமைதி பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்த நிலையில் உக்ரைன் அதை மறுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- Advertisement -
இந்நிலையில் ரஷ்யா உக்ரைன் நாட்டின் மீது அனைத்து திசையில் இருந்தும் தாக்குதலை நடத்த ரஷ்ய ராணுவம் படைகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
மேலும் உக்ரைன் – ரஷ்யா இடையே இவ்வளவு பெரிய பிரச்சனை இடம்பெற்றுக்கொண்டு வரும் நிலையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் (Joe Biden) வெள்ளை மாளிகையில் இல்லையென தகவல் வெளியாகியுள்ளது.