Times.lkTimes.lk
  • Local News
  • World
  • Cinema
  • Astrology
  • Breaking news
  • Life style
  • Health
Search
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Reading: அரச ஊழியர்கள் மட்டுமன்றி தனியார் ஊழியர்களும்செலவிற்கு பணம் இன்றி திண்டாட்டம்! ஆபத்தாகும் அடுத்து வரும் மாதங்கள்!
Share
Aa
Times.lkTimes.lk
Aa
  • Local News
  • World
  • Cinema
  • Astrology
  • Breaking news
  • Life style
  • Health
Search
  • Local News
  • World
  • Cinema
  • Astrology
  • Breaking news
  • Life style
  • Health
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Times.lk > News > Local News > அரச ஊழியர்கள் மட்டுமன்றி தனியார் ஊழியர்களும்செலவிற்கு பணம் இன்றி திண்டாட்டம்! ஆபத்தாகும் அடுத்து வரும் மாதங்கள்!
Local News

அரச ஊழியர்கள் மட்டுமன்றி தனியார் ஊழியர்களும்செலவிற்கு பணம் இன்றி திண்டாட்டம்! ஆபத்தாகும் அடுத்து வரும் மாதங்கள்!

admin
Last updated: 2023/01/12 at 6:06 PM
admin
Share
1 Min Read
SHARE

புதிய வரிமுறைமையின் கீழ் வரி செலுத்த கடமைப்பட்டுள்ள அரச தனியார் ஊழியர்களுக்கு எதிர்வரும் மாதங்கள் மிகவும் சிக்கலாக அமையும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல்துறை பேராசிரியர் கலாநிதி கோ. அமிர்தலிங்கம் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

எமது லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

- Advertisement -

“மாதம் ஒரு லட்சம் ரூபா சம்பளம் பெறுபவர்களை விட அதற்கு மேலதிகமான சம்பளம் பெறும் அனைவரும் புதிய வரிமுறைமையின் கீழ் வரி செலுத்த கடமைப்பட்டுள்ளார்கள்.

இதனால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளவர்கள் பல்கலைக்கழக பேராசிரியர்கள், மருத்துவர்கள் மற்றும் தனியார் துறையில் அதிக்கூடிய சம்பளம் பெறுபவர்களே பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு சம்பளம் கூடுதலாக கிடைத்தாலும் அவர்களுடைய கொள்வனவு சக்தி வீழ்ச்சியடைந்துள்ளது. பணவீக்கம் 70 வீதமாக இருக்கின்றது. பலர் கடன்களை பெற்றுள்ளனர். இந்நிலையில் அவர்கள் கடன்களை மீள செலுத்த வேண்டும். அவர்களின் வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ளது ஆகவே அதனை அரசாங்கம் கவனத்தில் கொள்ளவில்லை. எனவே இந்நிலையில் அரசாங்கம் வரியை அதிகரித்தால் இது பலருக்கும் ஆபத்தாக அமையும்” என்கிறார்.

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
admin January 12, 2023
Share this Article
Facebook Twitter Copy Link Print
Share
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0
Previous Article இனி இலங்கையர்களுக்கு அமெரிக்க முட்டை !
Next Article திடீரென உயிரை மாய்த்துக் கொள்ளும் கொரோனா நோயாளிகள்! – வெளியான பகீர் தகவல்
Times.lkTimes.lk
Follow US

© 2023 Times Media Network | All Rights Reserved.

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?