கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் பகுதியை சேர்ந்தவருக்கு கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் திருமணம் ஆகி இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 2016ம் ஆண்டு உடல்நலக்குறைவால் அவரது மனைவி இறந்து விட்டார். இதனையடுத்து தனது இரண்டு மகன்களை கவனித்துக்கொள்ள இரண்டாவதாக மற்றொரு பெண்ணை கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் செய்துள்ளார்.
- Advertisement -
இதில் அவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் இரண்டாவது மனைவிநேற்று பர்கூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
- Advertisement -
அதில் தனது கணவரின் முதல் மனைவியின் 21 வயது மகன் தனது 5 வயது பெ.ண் கு.ழ.ந்தைக்கு பா.லி.ய.ல் தொ.ந்.த.ர.வு கொ.டு.த்துள்ளதாக தெரிவித்திருந்தார்.
பு.காரை பெற்றுக்கொண்ட பர்கூர் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் அமுதா இதுகுறித்து விசாரணை மேற்கொண்டார். அதில் க.ஞ்.சா பு.கை.க்கும் பழக்கம் கொண்ட அந்த இளைஞர்,
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு க.ஞ்.சா போ.தை.யி.ல் வீட்டிற்கு வந்துள்ளார். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது சித்தி மகளான 5 வ.ய.து பெ.ண் கு.ழ.ந்.தை.யி.ட.ம் பா.லி.ய.ல் சீ.ண்.ட.லி.ல் ஈ.டுபட்டது தெ.ரியவந்தது